Tamil Nadu farmers

img

அய்யம்பாளையம் விவசாய தியாகிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நினைவஞ்சலி

1972 ஜூலை 5ஆம் தேதியன்று ஒரு பைசா மின் கட்டண உயர் வுக்கு எதிராக போராடி துப்பாக்கி  சூட்டில் உயிர் நீத்த விவசாயி களின் தியாகிகள் ஏ.ஆர்.சுப்பையன், என்.முத்துகுமாரசாமி ஆகியோர்களுக்கு பல்லடம் கே. அய்யம்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் நினை வஞ்சலி  செலுத்தப்பட்டது.

;